Friday, July 29, 2011

பூக்கள்

வண்ணங்களோடு மலருகிறாய்...
வாசனையோடு மலருகிறாய்...
இரவிலும் பகலிலும் சிரிக்கின்றாய்...
இன்று மட்டுமே வாழ்கின்றாய்...!!!